Monday, April 19, 2010

சசி தரூர் ராஜினாமா

சசி தரூர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று பதவி விலகினார்.

No comments:

Post a Comment