Tuesday, April 27, 2010

நாமும் சாதிக்கலாம்

Campus Front of India நடத்திய naamum சாதிக்கலாம்! மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியீட்டு vizhaa மற்றும் 10th +2 மாணவர் கல்வி வழிகாட்டு முகாம்

23.04.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நல்லாயன் சமூகக் கூடத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் S.சீனிவாசன் எம்.ஏ. எம்.பில்., பேராசிரியர் டாக்டர் எம். செங்குட்டுவன் எம்.எஸ்.சி., M.Phil., B.Ed, Ph.d, PSG கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டு சிராப்புரை ஆற்றினர்.

முடிவில் ஏ.அசாருதீன் நன்றி கூற விழா inidhae நிறைவு petradhu.

நாமும் saadhikkalaam

நாமும் saadhikkanlam

Monday, April 19, 2010

சசி தரூர் ராஜினாமா

சசி தரூர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று பதவி விலகினார்.